Friday, 10 August 2012

சிவனுக்கு ஒப்பானவர் எவருமில்லை

சிவனோ டொக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடி தாமரையானே
- திருமூலர்

No comments:

Post a Comment