Wednesday, 1 February 2012

நன்மை தீமைக்கு நாமே காரணம்



தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே

- திருமூலர்

No comments:

Post a Comment