ஓம் நமசிவாய. சிவாய நம ஓம்.
நான் அறிந்த, விரும்பும் சித்தர்களின் பாடல்களின் தொகுப்பே இந்த வலைத்தளம்.
Wednesday, 1 February 2012
அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே
- திருமூலர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment