Wednesday, 1 February 2012

அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்



முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

- திருமூலர்

No comments:

Post a Comment